தங்கள் விடுதலைக்காக 60ஆண்டுகளாக போராடிய ஈழத்மிழர்களை 2009இல் இனப்படுகொலை இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து,சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இனப்படுகொலை செய்தது. இதற்கு நீதி கேட்டு தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனாலும்…
தொலைத்தோம் திருவிழாவில் இல்லை … போரின் வெளியில் ! நல்லூர்த் திருவிழா … வற்றாப்பளை அம்மன் திருவிழா … மடுமாதா திருவிழா … இப்படி எத்தனை திருவிழாக்கள் … ஊரும் உறவுகளும் ஒன்றுகூடும் சங்கமம் … நமது பண்பாட்டு விழுமியங்களின் வெளிப்பாடு…
கொடுத்த விலைகள்! **** **** குண்டு பட்டுக் குடல் கிழிந்து நிகழ்ந்ததங்கே பிரசவத்திற்கு முந்திய பிறப்பு…! குடித்த பால் குருதியாக நரம்பேறமுன்னே துடித்து உயிர்போனதெம் குழந்தைகள் இறப்பு…! பெற்ற மனங்களின் பெருந் தவிப்பும்… உற்ற உறவுகளின் உயர்த் துடிப்பும்… காக்க முடியாது…