சமர்வீரன்

09.05.2009 அன்று செல்தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமிழர்கள் அவ் இடங்களிலேயே எரிக்கப்பட்ட அவலம்-வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள்.

Posted by - May 9, 2021
தமிழீழம் மே 09 2009 சனிக்கிழமை காலை 7 மணியளவில் சிங்கள பேரினவாத அரசால் நடாத்தப்பட்ட செறிவான செல்தாக்குதலால் சுமார் 50 மேற்பட்ட கடுமையான காயக்காரர்கள் மட்டும் தற்காலிகமாக இயங்கும் சிறிய பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்கள். சுமார் 165000 வரையானவர்கள் 8 சதுர…
மேலும்

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

Posted by - May 9, 2021
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும்…
மேலும்

பொண் தமிழாலயம் மாணவன் செல்வன். அறிவகன் இரவீந்திரன் அவர்களின் நினைவுப் பகிர்வு.

Posted by - May 9, 2021
பொண் தமிழாலயம் மாணவன் செல்வன். அறிவகன் இரவீந்திரன் அவர்களின் நினைவுப் பகிர்வு.  
மேலும்

முதியோரை அழுத்திய துயர வலிகள் !-அகரப்பாவலன்.

Posted by - May 9, 2021
முதியோரை அழுத்திய துயர வலிகள் ! அன்று … தமிழீழ நிழல் அரசின் காப்பகம் இருந்த நேரம் … முதியோர் மனநிறைவின் உச்சத்தில் இருந்த காலம் … இறுதி மூச்சுவரை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுவைத்து மகிழ்ந்த காலம் … அவர்கள்…
மேலும்