சமர்வீரன்

வூப்பெற்றால் தமிழாலய மாணவிகள் செல்விகள். தினேயா, அபிலயா ஜெயகாந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு.

Posted by - May 10, 2021
வூப்பெற்றால் தமிழாலய மாணவிகள் செல்விகள். தினேயா, அபிலயா ஜெயகாந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு.
மேலும்

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

Posted by - May 10, 2021
2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து…
மேலும்

ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவ மாணவிகள்.

Posted by - May 10, 2021
இறுவட்டு அனல் வீசிய கரையோரம் கவியாக்கம்- தமிழ்ப்பிரியன் இசை- முகிலரசன் பாடகர்- வர்ணராமேஸ்வரன் அபினயம். ஆடற்கலாலய ஆசிரயையும், அதிமருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவ மாணவிகள்: செல்வி அபிரா தயாபரன் செல்வி மதுஷா றஞ்சித் செல்வன் நிமலன் சத்தியகுமார்…
மேலும்

எரிகுண்டில் கருகிய கூடாரங்கள் !-அகரப்பாவலன்.

Posted by - May 10, 2021
எரிகுண்டில் கருகிய கூடாரங்கள் ! தமிழரின் வாழ்வியலில் ஓர் ஏழைக்குக் கூட ஒரு வளவும் குடிசையும் இருக்கும் … அதில் … சுதந்திர வீச்சோடும் சுந்தரத் தமிழோடும் ராஜாங்கம் நடத்துவார் … அங்கு ஓர் மனநிறைவான வாழ்வு நிகழும் … அன்று…
மேலும்

முள்ளாய்க் குத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுகள்-கீர்த்திகா சிவகுமார் அவர்களின் நினைவுப் பகிர்வு.

Posted by - May 9, 2021
ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தமிழினம். ஆலமரம் போல் வேரூன்றி விழுதுகள் விட்டு வளமோடு வாழ்ந்த எம் மக்கள். அம்மக்களை வதை வதைத்து கொன்று குவித்து அந்த நாளை கொண்டாடியும் மகிழ்ந்தது சிங்கள அரசு. ஆம் முள்ளிவாய்க்கால் என்ற பெயரைக் கேட்டாலே…
மேலும்