2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து…
எரிகுண்டில் கருகிய கூடாரங்கள் ! தமிழரின் வாழ்வியலில் ஓர் ஏழைக்குக் கூட ஒரு வளவும் குடிசையும் இருக்கும் … அதில் … சுதந்திர வீச்சோடும் சுந்தரத் தமிழோடும் ராஜாங்கம் நடத்துவார் … அங்கு ஓர் மனநிறைவான வாழ்வு நிகழும் … அன்று…
ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தமிழினம். ஆலமரம் போல் வேரூன்றி விழுதுகள் விட்டு வளமோடு வாழ்ந்த எம் மக்கள். அம்மக்களை வதை வதைத்து கொன்று குவித்து அந்த நாளை கொண்டாடியும் மகிழ்ந்தது சிங்கள அரசு. ஆம் முள்ளிவாய்க்கால் என்ற பெயரைக் கேட்டாலே…