சமர்வீரன்

நினைவுகள் அகலவில்லை – மோகன் சொரூபி –

Posted by - May 13, 2021
நினைவுகள் அகலவில்லை ***** ****** நிராயுதபாணிகளாக வாழும் எங்கள் மக்களின் வாசல்கள்….! ஆயுதம் தாங்கிய உருக்களின் அணிகளுக்கு அஞ்சியே கடக்கிறது வாழ்வு….! கோரங்கள் இன்னும் தீரவில்லை…! நீளும் நினைவுகள் அகலவில்லை…! நின்மதி வாழ்வு கிட்டவில்லை….! ஆனாலும் விடுதலைக் கொள்கைகள் உறங்கவில்லை…! முள்ளிவாய்க்கால்…
மேலும்

துடித்துக்கொண்டே எழும்பும்.-இரா.செம்பியன்-

Posted by - May 13, 2021
துடித்துக்கொண்டே எழும்பும். ********** பகைவனே…! உன் கையில் ஆயுதங்கள் அதனால் நீ எப்போதும் பயத்தோடுதான் வாழ்க்கை நடத்த வேண்டும்…! அமைதிகொள்ள தெரியாத உன்னைப் போலவே ஒருநாள் கருமேகம் திரளாகி…. முள்ளிவாய்க்கால்ப் பூமியும் பிரளயம் கொள்ளலாம்…! சுடரேற்றி மலர்தூவும் கரங்களுக்கெல்லாம் விலங்கிடத் துடிக்கும்…
மேலும்

நந்திக் கடலே ! நந்திக் கடலே !-அகரப்பாவலன்.

Posted by - May 13, 2021
நந்திக் கடலே ! நந்திக் கடலே ! ———————————— நந்திக் கடலே ! நந்திக் கடலே ! – உன் ஆழத்தில் பதிந்த சோகம் சொல்லாயோ ! வீசும் காற்றே ! வீசும் காற்றே ! – உன் கந்தக நெடியின்…
மேலும்

மே 18 தமிழர் வாழ்கையில் மறக்கமுடியாத நாள், நினைவுகள் வலியில் சுமர்ந்த நாள். – திருமதி. கங்கா ஸ்ராலின்.

Posted by - May 12, 2021
மே 18 தமிழர் வாழ்கையில் மறக்கமுடியாத நாள், நினைவுகள் வலியில் சுமர்ந்த நாள். – திருமதி. கங்கா ஸ்ராலின்.
மேலும்

ஆனந்தபுர பெட்டிச் சமர் !-அகரப்பாவலன்.

Posted by - May 12, 2021
ஆனந்தபுர பெட்டிச் சமர் ! தமிழீழப் போர் வரலாற்றில் உலகம் வியந்த சாதனை படைத்தவர்கள் … போரின் அதிநுட்ப யுத்திகளின் உச்சம் தொட்டவர்கள் … சிங்களத்தையும் ,வல்லரசுகளையும் அடிபணியவைத்து பேச்சுவார்த்தைக்கு இழுத்தவர்கள் … தலைவரின் விழி அலையில் போரின் வெற்றிப் பாதைகள்…
மேலும்

தமிழினவழிப்பும் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் (கட்டுரை) அனுசா பிறேமானந்தன் லண்டவ் தமிழாலயம்.

Posted by - May 11, 2021
தமிழினவழிப்பும் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் (கட்டுரை) அனுசா பிறேமானந்தன் லண்டவ் தமிழாலயம்.
மேலும்

கப்பல் வருகிறது செஞ்சிலுவைக் கொடியுடன் !அகரப்பாவலன்.

Posted by - May 11, 2021
கப்பல் வருகிறது செஞ்சிலுவைக் கொடியுடன் ! கூடாரங்களில் … காயப்பட்டோர் வரிசையாக படுத்திருப்பார்கள் … காயத்தின் வலிகள் உடலை வாட்டி வதைக்கும் … கண்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் … எண்ண அலைகள் புயலாய் வீசும் … இவர்களுக்கு ஏன் இந்த நிலை…
மேலும்