சமர்வீரன்

டோட் முண்ட் தமிழாலய மாணவன் செல்வன்.கஜன் அருந்தவராஜா அவர்களின் வலிசுமந்த பேச்சு.

Posted by - May 13, 2021
டோட் முண்ட் தமிழாலய மாணவன் செல்வன்.கஜன் அருந்தவராஜா அவர்களின் வலிசுமந்த பேச்சு.  
மேலும்

என்னை வருத்தும் இந்த நாட்கள் தினம் கண்கள் கண்ணீர் சொரிக்கும் சொந்தமழிந்த அந்த நாளை எண்ணி…

Posted by - May 13, 2021
என்னை வருத்தும் இந்த நாட்கள் தினம் கண்கள் கண்ணீர் சொரிக்கும் செந்தமழிந்த அந்த நாளை எண்ணி….. இறுவட்டு அனல் வீசிய கரையோரம் பாடலாசிரியர்: வன்னியூர் குரூஸ் இசை: இரா.சேகர் பாடியவர்: கிரிதரன் அபிநயம். ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி…
மேலும்

லிவர்குசன் தமிழாலய மாணவி செல்வி. ஜெனிசா ஜெயசூரியன் அவர்களின் வலி சுமந்த வரிகள்.

Posted by - May 13, 2021
லிவர்குசன் தமிழாலய மாணவி செல்வி. ஜெனிசா ஜெயசூரியன் அவர்களின் வலி சுமந்த வரிகள்.    
மேலும்

தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18, 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - May 13, 2021
தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் அந்தந்த மாநகரத்தில் உள்ள பிராங்கோ தமிழ்ச்சங்கங்கள் நடாத்திவருகின்றன. இன்று 13.05.2021 கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் காலை 10.00…
மேலும்

தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு யேர்மனி கால்ஸ்றூக நகரத்தில் கண்காட்சி ஒன்றுகூடல்-15.5.2021

Posted by - May 13, 2021
தமிழின அழிப்பு நினைவு நாளை முன்ட்டு யேர்மனி கால்ஸ்றூக (Germany Karlsruhe) நகரத்தில் கண்காட்சி ஒன்றுகூடல்.15,5,2021.
மேலும்

பொருள்படும் பூமி.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 13, 2021
பொருள்படும் பூமி. ******** சீராக எண்ணுமென் சிந்தையோ சிதைகிறது சீர்கெட்டார் செயல்தனைச் சொல்கையிலே ஈறாகத் தமிழனை இங்கேதான் அழித்தோமென்ற தீராத இனவெறித் தீயர்கள் செயல்கண்டு..! வீரனை வெல்வது போர்க்களம் அல்லவோ….! ஊர்களைத் தின்றதே உங்களின் வீரமோ யாரை நீ அழித்தாய் என்பதை…
மேலும்