சமர்வீரன்

சுவிஸ்சில் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்ப்போம்.

Posted by - May 14, 2021
தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் சூரிச் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு! (14.05.2021)  
மேலும்

வாறன்டொவ் தமிழாலய மாணவி செல்வி சந்தியா கேமச்சந்திரன் அவர்களின் முள்ளிவாய்க்கல் நினைவு சுமந்த மனவலியோசை.

Posted by - May 14, 2021
வாறன்டொவ் தமிழாலய மாணவி செல்வி சந்தியா கேமச்சந்திரன் அவர்களின் முள்ளிவாய்க்கல் நினைவு சுமந்த மனவலியோசை
மேலும்

உயிர் பிரியும் நேரம் கதறிய ஓசைகள்..அனல் வீசிய கரையோரம்.-இறுவட்டு, நடனம்-செல்வி. டிஜானி ஜெகதீஸ்வரன்.

Posted by - May 14, 2021
உயிர் பிரியும் நேரம் கதறிய ஓசைகள்……. இறுவட்டு:- அனல் வீசிய கரையோரம். பாடல் வரிகள்:- வன்னியூர் கிறுக்கன். இசையமைப்பு:- எஸ் கண்ணன். பாடியவர்:- அனுசியா கண்ணன். நடனம்:- யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியக் கலைமணி திருமதி துஷ்யந்தி ஜெகதீஸ்வரன்…
மேலும்

மன்னவரே மன்னவரே மாதவச் செல்வங்களே அன்னையரே தந்தையரே தோழியரே தோழர்களே முள்ளிவாய்க்காலில் மூச்சிளந்த பாலகரே…

Posted by - May 14, 2021
நடனம்:- லண்டவ் தமிழாலய மாணவிகள் செல்வி. சாமினி நகுலேஸ்வரன் செல்வி. அபினயா மோகனதாஸ் ஒருங்கிணைப்பு:- ஆசிரியை திருமதி சாந்தினி குலேந்திரராஜா நெறியாள்கை:- செல்வன். அனுசாந் குலேந்திரராஜா
மேலும்

இரத்த வெறியர்கள்.- வன்னியூர் குருஸ் –

Posted by - May 14, 2021
இரத்த வெறியர்கள். ******** நீதியில்லாத நரக பூமி இது நீயும் நானும் இதில் கேட்பது எது நீதியையா…? நின்மதியையா..? இரண்டிற்கும் இங்கே இடமேது! இது பாதகர் செயலென்று மனிதமே குமுறுகின்றது..! புரியாத உலகிற்கு இதைப் புரியவைப்பது எப்படி…? பாலகர் பலரின் பிஞ்சுக்…
மேலும்

இதிலும் சந்தேகம்.-வரலாற்று மண்ணிலிருந்து -மு.தமிழ்ச்செல்வன்.

Posted by - May 14, 2021
இதிலும் சந்தேகம். *** **** 2009….! பாட்ஸ் கடையிலிருந்து தூக்கி எறியப்பட்டவை போன்று ஆங்காங்கே பலதை கண்டோம்….! உடலின் அனைத்துப் பாகங்களும் புதிதாய்க் கிடந்தன….! பொருத்த முடியாது என்பதால் எவரும் பொறுக்கி எடுக்கவில்லை! கையும்,காலும், தலையும், குடலும் என எல்லா உதிரிப்…
மேலும்

அறத்தை மீறிய ஆயுதங்கள் !-அகரப்பாவலன்.

Posted by - May 14, 2021
அறத்தை மீறிய ஆயுதங்கள் ! சிங்களமே ! மறப்போமா ? மன்னிப்போமா ?… முடியாது ! அனைத்து பதிவுகளும் நெஞ்சின் ஆழத்தில் பதிந்துள்ளது …! உங்கள் குண்டுகள் பலியாக்கிய எங்கள் உறவுகளின் மரித்த கண்களில் அனைத்து பதிவுகளும் நிழலாடியது…! உங்கள் பொஸ்பரஸ்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் அரங்கேறுவது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடு! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 13, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் பகுதியில் கடந்த இரவு முதல் அரங்கேறிவரும் அராஜகப் போக்கானது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளதுடன், அச்செயற்பாட்டினை உலகத் தமிழர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்டதன் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் சிறிலங்கா அரசாங்கத்தின்…
மேலும்