சமர்வீரன்

குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்புக்கு நீதி கோரல்- பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - May 15, 2021
மே 18 – தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தொடருந்து நிலையத்தில் குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் முகமாக வாசகங்களை தாங்கியவாறு இளையோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இக் கவனயீர்ப்பு…
மேலும்

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

Posted by - May 15, 2021
தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள  Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.…
மேலும்

93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் 15.05.2021 மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன.

Posted by - May 15, 2021
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் மாநகரமுதல்வர்,மற்றும் துணை முதல்வர்ஷ கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு பொதுச்சுடரினை முதல்வர் அப்துல் சடி…
மேலும்

நந்திக்கடலோரக் காற்று.- பளையூர் அசோக் –

Posted by - May 15, 2021
  நந்திக்கடலோரக் காற்று. ******* *** ஒரு வானத்து திரள் முகில்களின் அடிர்த்தியான குளிர்காற்றை கரைத்துவிடும் சூரியனைப்போல் ஒரு இனத்தின் உடலைக்கிழித்து மானத்தின் போர்வைகளை வேரோடு தின்று இரத்தக் கலவையில் ஊடறுத்து ஓடியது நந்திக் கடலிலொரு சிவப்பு காட்டாறு…! அழுகைகளின் ஓலக்குரல்கள்…
மேலும்

டோட்முண்ட் தமிழாலய மாணவன். சாம் இம்மானுவேல் லெஸ்லி அவர்களின் நினைவுப் பிகிர்வு.

Posted by - May 15, 2021
டோட்முண்ட் தமிழாலய மாணவன். சாம் இம்மானுவேல் லெஸ்லி அவர்களின் நினைவுப் பிகிர்வு.
மேலும்