குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்புக்கு நீதி கோரல்- பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு
மே 18 – தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தொடருந்து நிலையத்தில் குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் முகமாக வாசகங்களை தாங்கியவாறு இளையோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இக் கவனயீர்ப்பு…
மேலும்