சமர்வீரன்

லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் , மாணவன் சுயித் சத்தியகிரி அவர்களின் வலிசுமந்த பாடல்

Posted by - May 18, 2021
லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் , மாணவன் சுயித் சத்தியகிரி அவர்களின் வலிசுமந்த பாடல்.
மேலும்

முட்கம்பிப் பொறிக்குள் தமிழினம் ! அகரப்பாவலன்

Posted by - May 18, 2021
முட்கம்பிப் பொறிக்குள் தமிழினம் ! தேடலின் விழிகள் நிரம்பி வழிந்தன … எதை ? யாரை ? விடை காணமுடியாத கணப்பொழுது ! வட்டுவாகல் பாலம் தமிழரின் வலிகளை சுமந்தபடி வழியனுப்பிக்கொண்டிருந்தது …! மண்மூடி பூத்தூவமுடியாமல் போன உறவுகளின் துயரம் …!…
மேலும்

தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 18, 2021
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தமிழ் இளையோர்களால் பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம் மாலை நேரம் கஞ்சி மாதிரியான Reissuppe வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு…
மேலும்

தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 அறிக்கை (17.05.2021) தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 17, 2021
17.05.2021 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்  முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம், மீண்டுமொருமுறை ஆட்சிப்பீடமேறி தமிழர் தாயகத்தில் கட்டமைப்புசார் இன அழிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிரி யார், என்ன செய்கிறான்,…
மேலும்

சீரற்ற காலநிலைக்கும் கடும் சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம் (17.05.2021) நாள் 04

Posted by - May 17, 2021
நாள் 04 (17.05.2021) இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும்  எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் ஈருருளிப்பயணமானது இன்றும் இரு குழுக்களாக ஆரம்பமானது.…
மேலும்

மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் என உறுதிகொள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2021
இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல்…
மேலும்

கொட்டும் மழையிலும் பிரான்சு இவிறி சூ சென் நகரில் மே18 கவனயீர்ப்பு!

Posted by - May 17, 2021
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால்…
மேலும்