தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தமிழ் இளையோர்களால் பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம் மாலை நேரம் கஞ்சி மாதிரியான Reissuppe வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு…
17.05.2021 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம், மீண்டுமொருமுறை ஆட்சிப்பீடமேறி தமிழர் தாயகத்தில் கட்டமைப்புசார் இன அழிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிரி யார், என்ன செய்கிறான்,…
நாள் 04 (17.05.2021) இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் ஈருருளிப்பயணமானது இன்றும் இரு குழுக்களாக ஆரம்பமானது.…
இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல்…
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால்…