பாட்சுவல்பாக் தமிழாலயம் முத்துவிழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு இனத்தையும் மொழியியையும் பண்பாட்டையும் காக்கும் நோக்கோடு பயணித்த மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை…
மேலும்