சமர்வீரன்

பாட்சுவல்பாக் தமிழாலயம் முத்துவிழா சிறப்பாக நடைபெற்றது.

Posted by - March 27, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு இனத்தையும் மொழியியையும் பண்பாட்டையும் காக்கும் நோக்கோடு பயணித்த மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை…
மேலும்

35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி,என்னெப்பெற்றால்

Posted by - March 25, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற…
மேலும்

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் கொழும்பு காரியாலயத்தில் விசாரணை.

Posted by - March 21, 2025
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி 2023 ம் ஆண்டு மே மாதம் 23 ம் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தின்போது பலாலி சிறிலங்கா காவல்துறையினரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றதாக எட்டு பேரால்…
மேலும்

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட வாகைமயில் 2025

Posted by - March 20, 2025
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு…
மேலும்

31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி.

Posted by - March 14, 2025
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலய மட்டத்திலும், மாநில மட்டத்திலும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்திய மாணவர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டி 08.03.2025…
மேலும்

தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்-Germany.

Posted by - March 5, 2025
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு, புதிய நுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமை பெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்து வருகின்றன.…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்-03.03.2025.

Posted by - March 4, 2025
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் 03.03.2025 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இப் போராட்டமானது, சிறிலங்கா அரசு திட்டமிட்டு…
மேலும்

போட்சைம் தமிழாலய நடன ஆசிரியர் திருமதி நர்த்தனா நிகஸ்தியன் அவர்களின் மாணவிகளின் மயிலாட்டம்.

Posted by - March 3, 2025
கலைத்திறன் போட்டி 2025 யேர்மனியின் தென்மாநிலம் மயிலாட்டம். போட்சைம் தமிழாலய நடன ஆசிரியர் திருமதி நர்த்தனா நிகஸ்தியன் அவர்களின் மாணவிகள்.
மேலும்

கலைத்திறன் போட்டி 2025 யேர்மனியின் தென்மாநிலம், மயிலாட்டம்.

Posted by - March 2, 2025
கலைத்திறன் போட்டி 2025 யேர்மனியின் தென்மாநிலம் மயிலாட்டம். ஸ்ருட்காட் தமிழாலய நடன ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களின் மாணவிகள்.
மேலும்