நிலையவள்

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

Posted by - April 21, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர்…
மேலும்

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

Posted by - April 20, 2025
மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா…
மேலும்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

Posted by - April 20, 2025
கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவில் இருந்து தம்பதி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி செல்லும்…
மேலும்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

Posted by - April 20, 2025
உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்களே தாமதத்திற்குக் காரணம் என்று பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள்…
மேலும்

உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன்!

Posted by - April 20, 2025
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்து மறைந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்தான், இன்று தன்னை ஒரு பெரிய ஒரு விடுதலைப் போராளி என்று கூறுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி பூநகரியில் வைத்து கருத்து…
மேலும்

களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி!

Posted by - April 20, 2025
யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் இரண்டு…
மேலும்

மன்னாரில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு

Posted by - April 20, 2025
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி…
மேலும்

யாழ்- உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்! குடும்பஸ்தர் படுகாயம்

Posted by - April 20, 2025
யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று(20) மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர்…
மேலும்

சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை

Posted by - April 20, 2025
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. முன்னதாக பதில் பொதுச்செயலாளராக இருந்த பத்மநாதன் சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவி விலகியதை அடுத்து, எம்.ஏ.சுமந்திரன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.…
மேலும்

பிள்ளையான் கைது சந்தேகத்துக்குறியது! அர்ச்சுனா

Posted by - April 20, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிள்ளையான்(pillayan) கைது செய்யப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். மேலும், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசாரணை தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையிலும் கோள்வி நிலவுவதாக அவர் தொரிவித்துள்ளார்.…
மேலும்