நிலையவள்

யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு(காணொளி)

Posted by - October 23, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரில் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு முன்னாள் இரு பொலிஸார் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் வாளால் வெட்டப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவில் உடையில் நின்ற தேசிய பொலிஸ் புலனாய்வுத் துறையினரே இவ்வாறு வாளால் வெட்டப்பட்ட நிலையில்…
மேலும்

உலக உளநலநாள் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றன. மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆலோசனை பிரிவின் வழிகாட்டலின் கீழ் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் உலக உளநல தின விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா…
மேலும்

புதிய அரசியல் யாப்பில் மலையக மக்களின் அரசியல் உரிமை வலியுறுத்தப்பட வேண்டும்

Posted by - October 23, 2016
புதிய அரசியல் யாப்பில், மலையக மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் ஒத்த கருத்துக்கள் ஒரே இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் இலக்கும், கோரிக்கையும் ஆகும் என்று, மலையகத்திற்கான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவித்தார். புதிய அரசியல்…
மேலும்

வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம்-ரவி கருணாநாயக்க

Posted by - October 23, 2016
  வரவு செலவுத் திட்டத்தில் இம்முறை பொதுமக்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக…
மேலும்

மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
கிழக்குமாகாண மாற்றுத்திறனாளிகளின் சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கே.என்.எச் நிறுவன அனுசரணையில் 2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின்  சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு  மாநகர சபை மண்டபத்தில்  நடைபெற்றது.…
மேலும்

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பலரும் அஞ்சலி(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள், பிரதேச மக்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம்…
மேலும்

யாழ் பல்கலையில் இன்று ஹர்த்தால்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பொலிசாரும் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸார் இன்று காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது குறித்த 5 பொலிசாரும்…
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டமே பொலிஸாரின் அத்துமீறலுக்கு காரணம்-மு.சந்திரகுமார்

Posted by - October 22, 2016
நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மாணவர்களைக் கொலை செய்யக்காரணமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற…
மேலும்

மாணவர்களின் கொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்-மாவை(காணொளி)

Posted by - October 22, 2016
கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடைய மரண விசாரணைகள் நீதியானதாக இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராஜா, பொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள்…
மேலும்