யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு(காணொளி)
யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரில் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு முன்னாள் இரு பொலிஸார் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் வாளால் வெட்டப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவில் உடையில் நின்ற தேசிய பொலிஸ் புலனாய்வுத் துறையினரே இவ்வாறு வாளால் வெட்டப்பட்ட நிலையில்…
மேலும்