நிலையவள்

ஐ.எஸ் அமைப்பில் 32 முஸ்லிம்கள் என்ற விஜயதாச ராஜபக்சவின் கருத்திற்கு முஸ்லிம் பேரவை கடும் எதிர்ப்பு

Posted by - November 19, 2016
இலங்கையிலுள்ள 32 முஸ்லிம் இனத்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கருத்தாகவே இது அமைந்துள்ளதாக அந்த…
மேலும்

ஆனந்த சங்கரி மலையகத்திற்கு விஜயம்(படங்கள்)

Posted by - November 19, 2016
தமிழர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மலையகத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளார்.மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் மலையத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈடோஸ் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஊடாக மஸ்கெலியாவில்…
மேலும்

இனவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்-நீதியமைச்சர்

Posted by - November 19, 2016
இலங்கையில் இனவாதத்தையோ மத அடிப்படை வாதத்தையோ ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைப்படின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பிரயோகித்து இத்தகையோருக்கு எதிராக செயற்பட நேரிடும் எனவும்…
மேலும்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை கட்டுப்படுத்துவதில் வெற்றி- அவுஸ்ரேலிய அரசாங்கம்

Posted by - November 19, 2016
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவதில்  வெற்றி பெற்றுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த  வெற்றியானது  கடல் எல்லை பாதுகாப்பு உறுதியாக செயற்படுவதை வெளிக்கொணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் புகலிடம் கோர முயற்சிப்பவர்களின்  எந்தவொரு படகும் இடை…
மேலும்

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது- பிரதமர்

Posted by - November 19, 2016
அரசியலமைப்பு பேரவை இன்று சனிக்கிழமை கூடவுள்ளது.பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது பேரவையில் அங்கம் வகிக்கும் ஆறு உபகுழுக்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை அரசியலமைப்பு நிர்ணய சபை கூடவுள்ளதுடன் அதில் பிரதமர், எதிர்கட்சி…
மேலும்

இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

Posted by - November 19, 2016
புலத்சிங்ஹல மதுராவல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு நாட்டின்…
மேலும்

ஹெரோய்ன் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியவர் கைது

Posted by - November 19, 2016
ஹெரோய்ன் போதைபொருளை வில்லைகளில் அடைத்து, அதனை விழுங்கியவாறு நாட்டுக்குள் பிரவேசித்த நபர்  கைதுசெய்யப்பட்டார். சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்த நபரே, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் வயிற்றிலிருந்து 6 ஹெரோய்ன் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக…
மேலும்

பாராளுமன்றில் வக்ராசனத்தில் அமர்ந்த பொறியியலாளர்-விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 19, 2016
பாராளுமன்றத்தில் தொழில்புரியும் பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பலான தகவல்களை ஆராயுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய  ஆலோசனை வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு

Posted by - November 19, 2016
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைகளில்…
மேலும்

வலிந்து கற்கும் உணர்வு ஏற்படாமல் கல்வி போதிக்கப்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 19, 2016
கல்வியை வலிந்து கற்கின்ற உணர்வு ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணம் வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய பரிசில் தின விழா உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற…
மேலும்