நிலையவள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை

Posted by - November 30, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான்…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்; மலையகத்தில் உள்ள…
மேலும்

வடக்கில் சூறாவளி வீசக்கூடிய அபாயம்

Posted by - November 30, 2016
வடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால்,இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக…
மேலும்

கிழக்கு முதல்வரை மாலைதீவிற்கான சுவிஸ் தூதுவர் சந்தித்தார் (காணொளி)

Posted by - November 30, 2016
மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்புத் தொடர்பான செயலாளருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான…
மேலும்

யாழ் வலிகாமத்தில் விடுவிக்கப்படாத கடற்கரையை அண்மித்த காணிகள்-மக்கள் விசனம்

Posted by - November 30, 2016
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த அரசாங்கத்தினால் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சுமார் 500 இற்கும்…
மேலும்

தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப்…
மேலும்

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

Posted by - November 30, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. தேசிய மாவீரர் நாள் 2016…
மேலும்

யாழில் கஞ்சா மீட்பு

Posted by - November 29, 2016
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும், அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ளதாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார். யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை…
மேலும்

நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன்

Posted by - November 29, 2016
நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். காலியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்இ ஆட்சிக்கு வருவது நாட்டு பிரஜைகளின் ஜனநாயக…
மேலும்

பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி

Posted by - November 29, 2016
நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு தான் முன்னிற்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ராமன்ஞா பிரிவின் மகாநாயக்கர் நாபான பேமசிரி தேரரின் 95 ஆவது பிறந்த…
மேலும்