விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான்…
மேலும்