செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் .
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் . செஞ்சோலை சிறார்களின் படுகொலையை…
மேலும்