பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கருத்துக்களை பதிவு செய்த பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் அமர்வு நடைபெறும் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர். இவ்வமர்பில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வந்தவர்களை கண்காணிக்கும்…
மேலும்