எழுகை கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள் தாயகத்தில் மிகவும் எழுச்சியோடு இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தொடர்ந்து; அந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக கனடிய மண்ணில் நடைபெறவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் கனடா வாழ்…
புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாதாந்த நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.தொடர்ந்து…
நெருக்கடியான நேரங்களினில் யாழினில் இருந்து பணியாற்றிய மற்றுமொரு ஊடகவியலாளனான அஸ்வின் சுதர்சன் மரணத்தை தழுவியுள்ளார்.கார்ட்டூனிஸ்ட அஸ்வின் என்ற பெயரினில் அண்மை காலங்களினில் அஸ்வின் சுதர்சன் பிரபல்யம் அடைந்திருந்தார். நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றினில் அடைக்கலம் புக விரும்புவதாக இறுதி உரையாடலில்…
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர்…
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்ற தொடருந்தில் வைத்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மீண்டும் வெளியிட்டுவைக்கப்பட்டது நாம் இதழ். சற்று வித்தியாசமாக,…
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி பீடத்தில் இருந்து வருபவை பேரினவாதக் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே. இவ்விரு கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தான் சொந்த தேசத்தில்…
தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் வழிதவறி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் , தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முறையில் தம்மை இனம் காட்டி நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளுக்கு பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தமது எதிர்ப்பை காட்டினர்.
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது. தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு மிகவும் உணர்வெழுச்சியோடு பிரான்சு வாழ்…