Author: நிலையவள்
- Home
- நிலையவள்
நிலையவள்
ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு
மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம் . நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம் என ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்
மண்டியிடாத வீரத்தோடு ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது நாளாக இன்று காலை பசெல் நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் இன்று மாலை சொலத்தூண் மாநிலத்தைச் சென்றடைந்தது.
இப்பயணத்தில்
சிறுவர்களும்…
மேலும்
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் வணக்க மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு Köln , Berlin , Hannover , München , Landau ,Frankfurt ,Neuss ,Göttingen ஆகிய நகரங்களில் நடைபெறும் பல்வேறு வணக்க மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள். இந்…
மேலும்
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் தொடரும் நினைவேந்தல் நிகழ்வுகள்
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை நினைவுகூரும் முகமாக யேர்மன் Stuttgart நகரில் நேற்றைய தினம் அடையாள உணவுதவிர்ப்பு நடைபெற்றது. இவ் நிகழ்வில் தியாகச்சுடர் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி சுடர்…
மேலும்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளான இன்று யேர்மன் நாட்டுக்கு வந்தடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக 14-09-2016 அன்று ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் லக்சம்பேர்க் நாட்டைய் ஊடறுத்து யேர்மன் நாட்டுக்கு வந்தடைந்தது. யேர்மன் சார்புரூக்கன் பிரதிநிதிகளால் மனிதநேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் ஆதரவளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து சார்புரூக்கன் நகர மத்தியில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு ஈருருளிப்பயணம்…
மேலும்
காவேரி நதிநீரைப் பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!
தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துகளையும், மக்களையும் கர்நாடக இன வெறியர்கள் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள், இதனால் தமிழர்களின்…
மேலும்
ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி
ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக இப் போராடத்தில் இணையவேண்டும் என தமிழக உணர்வாளர்கள் அழைப்பு விடுகின்றனர். ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி
மேலும்
தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர்…
மேலும்
தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை நன்கு உணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன. தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள்…
மேலும்