நிலையவள்

வவுனியாவில் மதுபாவனை அதிகரிப்பு

Posted by - November 11, 2016
வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 13 இலட்சத்து…
மேலும்

பராக் ஒபாமாவும்-டொனால்ட் ரம்பும் சந்தித்தனர்(காணொளி)

Posted by - November 11, 2016
அதிகார மாற்றம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கௌரவம் என்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்புக்…
மேலும்

யாழ் மாநகரசபை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து நகரெங்கும் குப்பைகள் தேக்கம்(காணொளி)

Posted by - November 11, 2016
யாழ் மாநகரசபை சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பினால்  யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் திண்மக்கழிவுகளால் தேங்கிக் காணப்படுகின்றன.
மேலும்

யாழ் மாநகரசபை ஊழியர்களின் போராட்டம் 5ஆவது நாளாகவும்  தொடர்கிறது (காணொளி)

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 5வது நாளாக தொடர்கின்ற காரணத்தினால் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசம் திண்மக் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேட்டிற்கு உட்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே மாநகரசபை நிர்வாகமும், சுகாதார ஊழியர்களும் நிரந்தர நியமனம்…
மேலும்

வவுனியாவில் வானொலி ஒலிபெருக்கியினுள் கைக்குண்டு (காணொளி)

Posted by - November 11, 2016
வவுனியா தோணிக்கல் பகுதியில் விசேட தேவையுடையவரால் நடத்தப்பட்டு வந்த இலத்திரனியல் உபகரணங்கள் திருத்தும் நிலையத்தில் வானொலியின் ஒலிபெருக்கியினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய பொருட்களை கொள்வனவு செய்யும் ஒருவரிடம் இருந்து மேற்படி கடை உரிமையார் இந்த வானொலி…
மேலும்

கொலை செய்த பின்னரே சுமனின் சடலத்தை கொண்டு சென்றனர்-சுமன் கொலை சாட்சி வாக்குமூலம்

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு சுமன் என்பவரை சித்திரவதை செய்தே கொலை செய்தபின் அவரது சடலத்தை பொலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர் என இக்கொலைச்சம்பவத்தின் முதலாவது சாட்சி தனது வாக்குமூலத்தில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்…
மேலும்

ரவிராஜின் 10ஆவது நினைவு தினம் யாழில்

Posted by - November 11, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள்…
மேலும்

வவுனியாவில் இடம்பெற்ற வங்கியின் பணப்பரிமாற்ற இயந்திரத்திருட்டு-நால்வருக்கும் விளக்கமறியல்

Posted by - November 11, 2016
வவுனியாவில் வங்கியொன்றின் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அரச வங்கியொன்றில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயத்திரத்தில் இரகசிய கமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட…
மேலும்

அக்கரப்பத்தைனயில் மண்சரிவு அபாயம்-மக்கள் பீதியில்

Posted by - November 11, 2016
மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்பகுதியில் வாழ்ந்து…
மேலும்

மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றவர்கள் கைது

Posted by - November 11, 2016
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலும், சிறுநீரக மாற்று சத்திரசிக்சை மேற்கொண்ட குற்றச்சாட்டிலும் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற ஐந்து இந்திய பிரஜைகள் மன்னார் – பேசாலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர். மன்னார் பேசாலை பகுதியில் மறைந்திருந்த…
மேலும்