நிலையவள்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மாணவர் பேரவை அங்குரார்ப்பணம்(காணொளி)

Posted by - November 14, 2016
சகல திறமைகளையும் கொண்டதாக வடகிழக்கில் உள்ள மாணவர்களை சர்வதேச தரத்தில் வளப்படுத்திக்கொள்ளும் வகையில் மாற்றவேண்டிய தேவையுள்ளதாக தமிழ் தேசிய மாணவர் பேரவையின் ஸ்தாபக தலைவர் ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் தமிழ் தேசிய மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று…
மேலும்

கிளி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(படங்கள்)

Posted by - November 14, 2016
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 450 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை ஏ பிளை ரவல் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் வழங்கி உள்ளது. நேற்று…
மேலும்

இன்று உலக நீரிழிவு தினம்

Posted by - November 14, 2016
  உலக நீரிழிவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. உலகில் நீழிரிவு நோயின் தாக்கம் பல மில்லியன் மக்களைப் பாதித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 வீதமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயாகக் காணப்படுகின்ற நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள்…
மேலும்

மருந்துக் கலவையாளர் நியமனத்தில் கிழக்கு மாகாணத்திற்குப் பாராபட்சம்-ஹாபிஸ் நசீர் அகமட்

Posted by - November 13, 2016
இலங்கையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மருந்து கலவையாளர்களை பகிர்ந்தளிப்பதில் கிழக்கு மாகாண சபைக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார…
மேலும்

மன்னார் மீனவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்-கே.காதர் மஸ்தான்

Posted by - November 13, 2016
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் கடற்றொழில்துறை அமைச்சில் அமைச்சர் மஹிந்த…
மேலும்

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள்(காணொளி)

Posted by - November 13, 2016
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கலவரத்தை தாங்கள் சமாளித்து வருவதாக ஓரேகான் மாநிலத்திலுள்ள போர்ட்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளை நோக்கி பல்வேறு பொருட்கள் எறியப்படுவதாகவும்இ கார்…
மேலும்

Posted by - November 13, 2016
குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் அவரது…
மேலும்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
கிளிநொச்சியில் வைத்து 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்ப்பானத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப்பயணித்த பேருந்திலிருந்து கிளிநொச்சியில் வைத்து இன்று 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி…
மேலும்

தமிழ் கிராம சேவகரை தகாத வார்ததைகளால் அவமதித்த பௌத்த துறவி (காணொளி)

Posted by - November 13, 2016
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. காணி பிரச்சினையொன்றில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிராம சேவகர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தமைக்கு எதிராகவே குறித்த தேரர் இவ்வாறான…
மேலும்

கிழக்கு மாகாணசபை வினைத்திறனாக செயற்படுகிறது-நஸீர் அஹமட்(காணொளி)

Posted by - November 13, 2016
கிழக்கு மாகாணசபையின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார். இந்த வரவுசெலவு திட்டம் மூலம் கிழக்கு மாகாணம் பாரிய வெற்றியைப்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பாரியளவு…
மேலும்