வவுனியாவில் இடம்பெற்ற வங்கியின் பணப்பரிமாற்ற இயந்திரத்திருட்டு-நால்வருக்கும் விளக்கமறியல்
வவுனியாவில் வங்கியொன்றின் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அரச வங்கியொன்றில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயத்திரத்தில் இரகசிய கமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட…
மேலும்