நிலையவள்

வவுனியாவில் வானொலி ஒலிபெருக்கியினுள் கைக்குண்டு (காணொளி)

Posted by - November 11, 2016
வவுனியா தோணிக்கல் பகுதியில் விசேட தேவையுடையவரால் நடத்தப்பட்டு வந்த இலத்திரனியல் உபகரணங்கள் திருத்தும் நிலையத்தில் வானொலியின் ஒலிபெருக்கியினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய பொருட்களை கொள்வனவு செய்யும் ஒருவரிடம் இருந்து மேற்படி கடை உரிமையார் இந்த வானொலி…
மேலும்

கொலை செய்த பின்னரே சுமனின் சடலத்தை கொண்டு சென்றனர்-சுமன் கொலை சாட்சி வாக்குமூலம்

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு சுமன் என்பவரை சித்திரவதை செய்தே கொலை செய்தபின் அவரது சடலத்தை பொலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர் என இக்கொலைச்சம்பவத்தின் முதலாவது சாட்சி தனது வாக்குமூலத்தில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்…
மேலும்

ரவிராஜின் 10ஆவது நினைவு தினம் யாழில்

Posted by - November 11, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள்…
மேலும்

வவுனியாவில் இடம்பெற்ற வங்கியின் பணப்பரிமாற்ற இயந்திரத்திருட்டு-நால்வருக்கும் விளக்கமறியல்

Posted by - November 11, 2016
வவுனியாவில் வங்கியொன்றின் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அரச வங்கியொன்றில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயத்திரத்தில் இரகசிய கமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட…
மேலும்

அக்கரப்பத்தைனயில் மண்சரிவு அபாயம்-மக்கள் பீதியில்

Posted by - November 11, 2016
மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்பகுதியில் வாழ்ந்து…
மேலும்

மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றவர்கள் கைது

Posted by - November 11, 2016
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலும், சிறுநீரக மாற்று சத்திரசிக்சை மேற்கொண்ட குற்றச்சாட்டிலும் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற ஐந்து இந்திய பிரஜைகள் மன்னார் – பேசாலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர். மன்னார் பேசாலை பகுதியில் மறைந்திருந்த…
மேலும்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு உடுவில் மகளிர் கல்லூரியில் மரம் நாட்டல்(காணொளி)

Posted by - November 10, 2016
மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் மரநடுகை நடைபெற்றது. உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சரினால் மரங்கள் நாட்டிவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள்…
மேலும்

தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிறந்த பொலிஸ் உத்தியோகத்தராகத் தேர்வு(காணொளி)

Posted by - November 10, 2016
கிளிநொச்சியில் சிறப்பு பொலிஸ் உத்தியோகத்தராக தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிசாரின் கடமைக்கான ஊக்குவிப்புப் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில்  கிளிநொச்சி  பொலிஸ்…
மேலும்

பழியுணர்வில் சிலர் நாட்டைச் சீரழிக்கின்றார்களாம்-மைத்திரி (காணொளி)

Posted by - November 10, 2016
நாட்டில் சிலர் பழியுணர்வையும் குரோதத்தையும் விதைத்து நாட்டை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் புகழ்பூத்த சமூக சேவையாளரான சர்வோதய இயக்கத்தின் நிறுவுனர் கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னவின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ராவத்தாவத்த, மொரட்டுவ…
மேலும்

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை(காணொளி)

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கான இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. கடந்த காலப் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட 30 பேருக்கு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் இலவச பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
மேலும்