நிலையவள்

தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள்-மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன்

Posted by - November 16, 2016
  தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள் என்றும், நாட்டில் ஆளும்கட்சிக்குள் எதிர்கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும் மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சி      கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீசின்…
மேலும்

வடக்கில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விசேட மருத்துவ சேவை

Posted by - November 16, 2016
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வடக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் காயங்களுக்கு உள்ளாகி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு…
மேலும்

நல்லாட்சி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்-ஜனாதிபதி

Posted by - November 16, 2016
நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று கூறினார். யார் என்ன குறைகள் கூறினாலும் நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை…
மேலும்

புதிய பரிணாமத்தில் வாட்ஸ் அப்

Posted by - November 16, 2016
சமூக வலைத்தளத்தில் மிக முக்கிய இடத்தை வகித்து வரும் வாட்ஸ் அப் இன்று முதல் புதிய பரிணாமத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இன்று முதல் வட்ஸ் அப் மென்பொருளின் ஊடாக வீடியோ தொழில்நுட்பத்தினுடனான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின்…
மேலும்

மட்டக்களப்பில் தனியார் காணியொன்றிற்குச் சென்ற சுமணரத்ன தேரர்-பிரதேச மக்கள் எதிர்ப்பு(படங்கள்)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு – மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் செங்கலடி – பதுளை வீதியின் பன்குடாவெளி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றுக்கு வருகைத் தந்ததை அடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த காணியில் முன்னர் பௌத்த வழிபாடுகள் நடாத்தப்பட்டமைக்கான அடையாளம்…
மேலும்

இனக்குரோதங்களைத் தூண்டும் சிங்களவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி தேவை-குமரகுருபரன்

Posted by - November 16, 2016
இனக் குரோதங்களை தூண்டுவதற்காக வெற்று காணிகளிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா…
மேலும்

றக்பி வீரர் கொலை-சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வசிம் தாஜுடீன் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அவரது நண்பர் ஒருவரினால் தாஜுடீனுக்கு தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

யாழில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 11 பேருக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை எதிர்வரும் 16 ஆம்…
மேலும்

யாழ் பண்ணைப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் பிற நகர, பிரதேச சபைகளால் அகற்றப்பட்டன-மாநகர சபை சுகாதாரதத் தொழிலாளர்களுக்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்குமிடையில் வாக்குவாதம் (காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதி இறைச்சிக்கடை அருகாமையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய குப்பைகள் நேற்று மாலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் அகற்றப்பட்டது. வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.குகநாதன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் மாநகரசபை உத்தியோகத்தர்கள் இணைந்து உள்ளுராட்சி பிரதேசசபைகளின்…
மேலும்

பணிப்பகிஸ்கரிப்பைக் கைவிட்ட யாழ் மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் (காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளனர். நேற்று மாலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகரசபை ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் மற்றும் வடக்கு மாகாண…
மேலும்