ஆவாக்குழு உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆவா குழு…
மேலும்