வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை-கருணாசேன ஹெட்டியாராய்ச்சி
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார். ஆவா குழு தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கின்…
மேலும்