நிலையவள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் வாய்மூல இடைக்கால அறிக்கை தொடர்பாக தற்சமையம் நடைபெறும் தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம் வாய்மூல இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.இவ் அறிக்கை தொடர்பாக தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு இன்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள்…
மேலும்

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா வில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா…
மேலும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதனால், சுயாதீனாமனதும்  பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அதியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். சிறிலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும்…
மேலும்

தமிழீழ ஆவணக்காப்பக பொறுப்பாளர் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்! – அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - June 30, 2016
தமிழீழ ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்கள் கடந்த 22 ஆம் திகதி காலமாகிவிட்டார் என்ற செய்தி எம்மை மீழாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கும் பரவிவாழ்ந்து வரும் தமிழர்களிடையே மறக்கப்பட்டு வந்த தமிழ் மொழியையும், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டு…
மேலும்