நிலையவள்

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016

Posted by - July 13, 2016
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை 9.07.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது . இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர்…
மேலும்

ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்

Posted by - July 8, 2016
யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் ரியோ நகரத்தில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகி உள்ளது ஈழத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது. செல்வன் துளசி…
மேலும்

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முகத்துவாரத்தில் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம் தற்போது நாயாறை முற்றுமுழுதாக…
மேலும்

பிரான்சு பாரிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 7, 2016
பிரான்சு பாரிசில் கரும்புலிகள் நாள் 2016 பாரிஸ் பகுதியில் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர்…
மேலும்

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி Michel Rocard அவர்களுக்கு இரங்கல் செய்தி

Posted by - July 7, 2016
மதிப்புக்குரிய பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மிஷல் றொகார்ட் அவர்கள் 02.07.2016 அன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். திரு. மிஷல் றொகார்ட் அவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும் என்று…
மேலும்

குறோளி தமிழ்க் கல்விக்கூட 10 வது ஆண்டின் நிறைவு கலைவிழா

Posted by - July 3, 2016
நிகழ்வை மங்கல விளக்கேற்றி ms. Vikki Folds (Crawley Brough Council) தொடக்கிவைத்தார் பிரதம விருந்தினராக குறோளி நகர பிதா ராஜ் சர்மா பங்கு கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். குறோளி தமிழ்க் கல்விக் கூடத்தின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் ஆசிரியர்களின்…
மேலும்

நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2016

Posted by - July 1, 2016
25/26 சனி ஞாயிறு நாட்களில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுவிழாவில் 600ற்கு மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவானது நோர்வே வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதோடு…
மேலும்

கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதி சேர் நடை பயணம்

Posted by - July 1, 2016
கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், சுயதொழில், லேலைவாய்ப்பு, சிறியோர்-முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடா வாழ்…
மேலும்

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி.

Posted by - July 1, 2016
ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 25.06.2016அன்று சனிக்கிழமை காலை 10மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ROTONDE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விளையாட்டுப்போட்டிக்கு கௌரவ விருந்தினர்களான ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர உதவி…
மேலும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் வாய்மூல இடைக்கால அறிக்கை தொடர்பாக தற்சமையம் நடைபெறும் தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம் வாய்மூல இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.இவ் அறிக்கை தொடர்பாக தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு இன்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள்…
மேலும்