நிலையவள்

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த…
மேலும்

செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் .

Posted by - August 2, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் . செஞ்சோலை சிறார்களின் படுகொலையை…
மேலும்

இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம்.

Posted by - August 1, 2016
வடக்கில் அளவுக்கதிகமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்பப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் பேச முடியும்.இவ்வாறு வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடும் செயலணியில் அமர்பில்…
மேலும்

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர்.

Posted by - August 1, 2016
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கருத்துக்களை பதிவு செய்த பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் அமர்வு நடைபெறும் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர். இவ்வமர்பில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வந்தவர்களை கண்காணிக்கும்…
மேலும்

போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

Posted by - August 1, 2016
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன்…
மேலும்

இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு

Posted by - July 31, 2016
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை…
மேலும்

நெதர்லாந்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள்

Posted by - July 20, 2016
நெதர்லாந்தில் 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள், வன்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 16-07-2016 சனிக்கிழமை Gouda நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 8 கழகங்கள் பங்கு பற்றின, காலை 09.30மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது.…
மேலும்

கறுப்பு யூலை – பெல்ஜியம்

Posted by - July 20, 2016
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 65 ஆண்டுகளுக்கும்…
மேலும்

சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்

Posted by - July 20, 2016
தமிழீழ கோரிக்கையை நிராகரித்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு தீர்வு தேடும் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் உலாவி வருகின்றார்.
மேலும்

“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களின் ஆதங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் நடத்த…
மேலும்