மண்டியிடாத வீரத்தோடு ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது நாளாக இன்று காலை பசெல் நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் இன்று மாலை சொலத்தூண் மாநிலத்தைச் சென்றடைந்தது.
இப்பயணத்தில்
சிறுவர்களும்…
மேலும்