நிலையவள்

ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து

Posted by - September 27, 2016
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது. தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு மிகவும் உணர்வெழுச்சியோடு பிரான்சு வாழ்…
மேலும்

ஜெனிவா மாபெரும் பேரணியில் வீதி மறியல் போராட்டத்தில் தமிழ் இளையோர்கள்

Posted by - September 27, 2016
தமிழின உணர்வோடு வேற்றின மக்களையும் , ஊடகங்களையும் தமிழின அழிப்பு சார்ந்து கவனத்தில் கொண்டுவர பேரணியில் இணைந்துகொண்ட இளையோர்கள் தன்னெழுச்சியாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகிய நேரத்துக்கு பின்னர் அங்கிருந்து காவல்துறையின் வேண்டுகோளுக்கு அமைய அமைதியாக கலைந்துசென்றனர்.
மேலும்

பின்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள்.

Posted by - September 25, 2016
தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள் 25/09/2016 அன்று பின்லாந்து ஹெல்சிங்கியில் உள்ள அன்னை பூபதி கலைக்கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பின்லாந்து வாழ் மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்…
மேலும்

“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன?

Posted by - September 25, 2016
உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட‌ ஒரு இனம் தான் ஈழத்த‌மிழினம். அது இனி எந்த ஒரு போராட்டத்தினைப் பற்றியும் சிந்திக்க முடியாத அளவுக்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அந்த வேளையில்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து இலங்கை கவனம்!

Posted by - September 25, 2016
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க…
மேலும்

10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 25, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜெனிவா நகரை அண்மித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான பயணம் பல்வேறு நாடுகளை…
மேலும்

புலத்திலும் நிலத்திலும் வலுப்பெறும் மக்கள் போராட்டம்

Posted by - September 23, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 9 வது நாளாக சுவிஸ் நகரங்களை ஊடறுத்து ஐநா மன்றத்தை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை நோக்கி ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. மாவீரர்களின் தியாகத்தை நினைவில் பதித்து விடுதலையே எமது வேணவாவென வலிகளை சுமந்தவண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக…
மேலும்

தடைகளை உடைத்து விடுதலை முரசறைந்து எழுக தமிழராய் தலைநிமிர்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - September 22, 2016
உலகின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைக்கோடி தமிழரின் சுதந்திர வாழ்விற்காக அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலைப் போராட்டத்தின் இதயமாக தமிழர் தாயகமே என்றென்றும் விளங்கிவருகின்றது என்பதனை மீண்டுமொருமுறை முரசறையும்விதமாக ‘எழுக தமிழ்’ என எழுச்சி கோலம் பூண்டுள்ளது தமிழீழம்.…
மேலும்

ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு

Posted by - September 21, 2016
மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம் . நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம் என ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்