கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட முரசுமோட்டை பழையகமம் பகுதியில், வயதான கனவன் மனைவி வசித்து வந்த வீட்டுக்குள் இன்று அதிகாலை நுழைந்த திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தம் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நிதிக்கான வெகுஜன…
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் இன்று மாங்குளத்தைச் சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்று இரணைமடு சந்தியில் முடிவடைந்தது. இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம் மாங்குளம் சென்றடைந்தது. இன்றைய பயணத்தில்…
வவுனியாவில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு பேரணியானது வடக்கு மாகாண பெண்கள் மறுசீரமைப்பு பரிந்துரை வலையமைப்பு அமைப்பினரால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்களுக்கான நீதியை துரிதப்படுத்துமாறு கோரிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டது.…
அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சமுத்ரா பஹரெடர் கப்பல், இலங்கை…
இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். காக்கைதீவு…
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை . தமிழர் ஒரு தேசிய இனம்,…
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான்…