கிளிநொச்சியில் பெண்களை விழிப்புணர்வூட்ட வீதி நாடகங்கள்(காணொளி)
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்;பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்…
மேலும்