தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை நன்கு உணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன. தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள்…
மேலும்