பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம். எஸ்.என் கோகிலவாணி
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி பீடத்தில் இருந்து வருபவை பேரினவாதக் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே. இவ்விரு கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தான் சொந்த தேசத்தில்…
மேலும்