நிலையவள்

நெதர்லாந்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள்

Posted by - July 20, 2016
நெதர்லாந்தில் 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள், வன்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 16-07-2016 சனிக்கிழமை Gouda நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 8 கழகங்கள் பங்கு பற்றின, காலை 09.30மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது.…
மேலும்

கறுப்பு யூலை – பெல்ஜியம்

Posted by - July 20, 2016
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 65 ஆண்டுகளுக்கும்…
மேலும்

சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்

Posted by - July 20, 2016
தமிழீழ கோரிக்கையை நிராகரித்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு தீர்வு தேடும் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் உலாவி வருகின்றார்.
மேலும்

“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களின் ஆதங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் நடத்த…
மேலும்

அரசாங்கத்தின் நீதிவிசாரணை பொறிமுறை தமிழர்களை ஏமாற்றும் செயல்

Posted by - July 20, 2016
இலங்கை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலென, சிவில் சமூக பேச்சாளர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் கருத்துப்பகிர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது…
மேலும்

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016

Posted by - July 13, 2016
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை 9.07.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது . இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர்…
மேலும்

ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்

Posted by - July 8, 2016
யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் ரியோ நகரத்தில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகி உள்ளது ஈழத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது. செல்வன் துளசி…
மேலும்

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முகத்துவாரத்தில் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம் தற்போது நாயாறை முற்றுமுழுதாக…
மேலும்

பிரான்சு பாரிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 7, 2016
பிரான்சு பாரிசில் கரும்புலிகள் நாள் 2016 பாரிஸ் பகுதியில் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர்…
மேலும்

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி Michel Rocard அவர்களுக்கு இரங்கல் செய்தி

Posted by - July 7, 2016
மதிப்புக்குரிய பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மிஷல் றொகார்ட் அவர்கள் 02.07.2016 அன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். திரு. மிஷல் றொகார்ட் அவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும் என்று…
மேலும்