நிலையவள்

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

Posted by - September 16, 2016
ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக இப் போராடத்தில் இணையவேண்டும் என தமிழக உணர்வாளர்கள் அழைப்பு விடுகின்றனர். ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி
மேலும்

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர்…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்

Posted by - September 12, 2016
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை நன்கு உணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன. தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள்…
மேலும்

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிப்போம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 8, 2016
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு சுவிஸ் மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் தமிழர் தாயகத்தில் இனவழிப்பினை அரங்கேற்றியதுடன் தாய்…
மேலும்

போராளிகளை காப்பாற்ற வேண்டும் என யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இன்று மனு கையளிக்கப்பட்டது.

Posted by - August 18, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த…
மேலும்

செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் .

Posted by - August 2, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் . செஞ்சோலை சிறார்களின் படுகொலையை…
மேலும்

இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம்.

Posted by - August 1, 2016
வடக்கில் அளவுக்கதிகமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்பப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் பேச முடியும்.இவ்வாறு வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடும் செயலணியில் அமர்பில்…
மேலும்

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர்.

Posted by - August 1, 2016
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கருத்துக்களை பதிவு செய்த பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் அமர்வு நடைபெறும் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர். இவ்வமர்பில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வந்தவர்களை கண்காணிக்கும்…
மேலும்

போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

Posted by - August 1, 2016
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன்…
மேலும்