நிலையவள்

பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் மலர்ந்தது நாம் இதழ்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்ற தொடருந்தில் வைத்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மீண்டும் வெளியிட்டுவைக்கப்பட்டது நாம் இதழ். சற்று வித்தியாசமாக,…
மேலும்

பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம். எஸ்.என் கோகிலவாணி

Posted by - September 27, 2016
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி பீடத்தில் இருந்து வருபவை பேரினவாதக் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே. இவ்விரு கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தான் சொந்த தேசத்தில்…
மேலும்

சம்மந்தன், மாவை மற்றும் சுமந்திரனுக்கு ஜெனிவாவில் நடைபெற்ற இறுதி அஞ்சலி

Posted by - September 27, 2016
தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் வழிதவறி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் , தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முறையில் தம்மை இனம் காட்டி நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளுக்கு பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தமது எதிர்ப்பை காட்டினர்.
மேலும்

ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து

Posted by - September 27, 2016
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது. தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு மிகவும் உணர்வெழுச்சியோடு பிரான்சு வாழ்…
மேலும்

ஜெனிவா மாபெரும் பேரணியில் வீதி மறியல் போராட்டத்தில் தமிழ் இளையோர்கள்

Posted by - September 27, 2016
தமிழின உணர்வோடு வேற்றின மக்களையும் , ஊடகங்களையும் தமிழின அழிப்பு சார்ந்து கவனத்தில் கொண்டுவர பேரணியில் இணைந்துகொண்ட இளையோர்கள் தன்னெழுச்சியாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகிய நேரத்துக்கு பின்னர் அங்கிருந்து காவல்துறையின் வேண்டுகோளுக்கு அமைய அமைதியாக கலைந்துசென்றனர்.
மேலும்

பின்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள்.

Posted by - September 25, 2016
தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள் 25/09/2016 அன்று பின்லாந்து ஹெல்சிங்கியில் உள்ள அன்னை பூபதி கலைக்கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பின்லாந்து வாழ் மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்…
மேலும்

“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன?

Posted by - September 25, 2016
உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட‌ ஒரு இனம் தான் ஈழத்த‌மிழினம். அது இனி எந்த ஒரு போராட்டத்தினைப் பற்றியும் சிந்திக்க முடியாத அளவுக்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அந்த வேளையில்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து இலங்கை கவனம்!

Posted by - September 25, 2016
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க…
மேலும்

10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 25, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜெனிவா நகரை அண்மித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான பயணம் பல்வேறு நாடுகளை…
மேலும்