மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல்
மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் இவ்வாரம் 02/10/2016 “தமிழ்த்தேசிய அரசியலில் சர்வதேசத்தின் நிலையியல் ” எனும் தலைப்பில் திரு. யோகரட்ணம். (இராதேயன் ) கருத்துப்பகிர்வு மேற்கொண்டார். பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்