நிலையவள்

வவுனியாவில் இரு பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

Posted by - October 14, 2016
வவுனியாவில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் நாளையதினம் திறந்துவைக்கப்படவுள்ளன. வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஈச்சங்குளம் புதிய பொலிஸ் நிலையம் நாளை காலை 8.30 மணிக்கும்,…
மேலும்

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - October 14, 2016
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், திரியாய்- 05ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த 65 வயதுடைய…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

Posted by - October 14, 2016
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது. அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் வவுனியா கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள இலுப்பையடி சந்தியில் கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்று…
மேலும்

யாழ்ப்பாணத்தில் பொலிஸின் 150 ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - October 14, 2016
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று காலை யாழ்ப்பாணம் கோட்டை முன்பாக விருந்தினர்கள் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம், இறை வணக்கம்,…
மேலும்

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை-பேச்சுவார்த்தையின் காலை அமர்வில் தீர்வில்லை(படங்கள்)

Posted by - October 14, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் இந்த கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதன்போது தொழிலாளர்களின் சம்பளத்திற்கு தீர்வை எட்டும் வகையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்…
மேலும்

மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
மேலும்

தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கை இல்லை- பெங்கமுவ நாலக்க தேரர்

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இராணுவ சிப்பாய்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமானது, மற்றுமொரு இனவாத செயற்பாடா என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோர் தொடர்ந்தும் இனவாத அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பெங்கமுவ…
மேலும்

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்று, உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை…
மேலும்

வட பகுதியில் இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே பொறுப்பு-ஜனாதிபதி

Posted by - October 14, 2016
வடக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் அநுராதபுரம் மகாஜன விளையாட்டரங்கில் நடைபெற்ற 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால…
மேலும்

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா செய்யத் தீர்மானம்

Posted by - October 13, 2016
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள்…
மேலும்