நிலையவள்

தமிழருக்கு தீர்வு இல்லையேல் வெளிநடப்பு-சுமந்திரன்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறுநாள் முதல் அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

கலாமின் பிறந்ததினம் – யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு

Posted by - October 15, 2016
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85வது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் யாழ் பொது நூலகத்தின் இந்திய பகுதியில் இடம்பெற்றது.…
மேலும்

இராவணனை பயங்கரவாதியாக சித்தரித்த இந்திய பிரதமருக்கு ராவணபலய எச்சரிக்கை

Posted by - October 15, 2016
இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, இலங்கையின் ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன்,…
மேலும்

அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவ்வாறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக முழுமையான அதிகாரம் கொண்ட…
மேலும்

இரண்டாம் தர மாணவர்களுக்கு பாலியல் கல்வி

Posted by - October 15, 2016
அடுத்த ஆண்டு முதல் பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு, தரம் இரண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இதனை உள்ளடக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார…
மேலும்

பிரகீத் எக்னெலிகொட வழக்கு – ஒத்துழைக்காத இராணுவம்

Posted by - October 15, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன வழக்கு விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு குற்றம்சுமத்தியுள்ளது. இந்த விசாரணைகளுக்கு இராணுவம் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை என தெரிவித்த பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சரத் ஜயமான…
மேலும்

பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவு – ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரக்னா லங்கா, அவன்கார்ட் நிறுவனங்கள் தொடர்பிலான விசாரணைகள் அவற்றுள்; அடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச் டப்ள்யூ குணதாச தெரிவித்தார்.…
மேலும்

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோம்(படங்கள்)

Posted by - October 15, 2016
தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் ‘விடியலை நோக்கி ‘ செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய எதிர்காலத்தில் போரினால்…
மேலும்

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் நிறுவனத்தின் 35 வருட நிறைவு இன்று(காணொளி)

Posted by - October 14, 2016
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் என்னும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 35வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. எஸ்.ஓ.எஸ்நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பி.எம்.குமார் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்,…
மேலும்

கிளிநொச்சி கூட்டுறவு சங்கத்திற்கு குளிர்களி இயந்திரம்(படங்கள்)

Posted by - October 14, 2016
கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளையால் இன்று குளிர்களி இயந்திம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கிளிநொச்சி பொதுச் சந்தையில் அமைந்திருக்கும் காமதேனு பால்பொருள் உற்பத்தி நிலையத்திற்கே இவ்வாறு குளிர் களி…
மேலும்