நிலையவள்

மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்குஅருந்திக பெர்ணான்டோ எதிர்ப்பு

Posted by - October 20, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்கு மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ போர்கொடி உயர்த்தியுள்ளார்.…
மேலும்

கிளிநொச்சியில் இன்று கையெழுத்துப் போராட்டம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் கையெழுத்துப்போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். காணாமல் போனவர்கள் மற்றும் காhணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு அவர்களது உறவினர்களால்பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கம், கிளிநொச்சி…
மேலும்

வடக்கு முதலமைச்சருக்கு தனது பதவியைப் பயன்படுத்தத் தெரியாது-விஜித் விஜிதமுனி சொய்ஸா

Posted by - October 20, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக கற்றுக்கொடுப்பதற்கு தாம் தாயராக இருப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சில்லறைத்தனமாக கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும்…
மேலும்

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும் சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் – ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும், சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டுக்காக தான் பக்கசார்பற்ற மத்திம கொள்கையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பக்கசார்பின்மையையும் சுயாதீனத்துவத்தையும் பேணுவதுடன் அதற்கு புறம்பாக…
மேலும்

புலிகளுக்கும் கடத்தப்பட்ட மாணவர்களுக்கும் தொடர்பில்லை

Posted by - October 20, 2016
கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரிவின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.…
மேலும்

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம்…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

Posted by - October 20, 2016
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் கிளிநொச்சி சிவில் அமைப்புக்களின் அமையம் ஆகியனவற்றில் ஏற்பாட்டில், இந்த கையெழுத்து போராட்டம் பரந்தன், கரடிப்போக்குந்தி, டிப்போச்சந்தி…
மேலும்

மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக பதவியேற்றார் தில்ருக்ஷி டயஸ்

Posted by - October 20, 2016
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிலியிருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கும் முன்னர் அவர் மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக கடமையாற்றியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

மின்வெட்டு இன்று இரவு முதல் வழமைக்குத் திரும்புகிறது

Posted by - October 19, 2016
நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் வழமைக்குத் திரும்பும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு…
மேலும்

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவிற்குப் பதில் பணிப்பாளர்

Posted by - October 19, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக சுனேத்ரா ஜயசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த டில்ருக்ஸி டயஸ் பண்டாரநாயக்க பதவியை ராஜினாமா செய்துகொண்டமையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்திகள்…
மேலும்