முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல்
முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவராத்தை அண்மித்த பகுதியில் மீனவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் முகாமிட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ள புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மீனவர்களே தமிழ்…
மேலும்