நிலையவள்

குருகுலபிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று(காணொளி)

Posted by - October 21, 2016
குருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.குருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஐPயின் நூறாவது ஜனனதின நிகழ்வும், உருவச்சிலை திறப்பும் கிளிநொச்சியில் இன்று உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் உருவச்சிலை…
மேலும்

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவில் றிசாத்பதியூதினை இணைக்க முடியாது-சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - October 21, 2016
அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர் அபிவிருத்திக்குழுவில் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டது எனவும் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக…
மேலும்

2017 வரவு செலவுத்திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்-லஹிரு வீரசேகர

Posted by - October 21, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு…
மேலும்

ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது-ஜோசப் ஸ்டாலின்

Posted by - October 21, 2016
கடந்த வாரம் ஜனாதிபதி ஊழல் மோசடி தொடர்பாகத் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே ஜோசெப் ஸ்ராலின் இவ்வாறு தெரிவித்தார். இது…
மேலும்

நீதியுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அச்சநிலை-விக்ரமபாகு கருணாரட்ண

Posted by - October 21, 2016
நாட்டின் நீதித்துறையில் குற்றங்களைக் கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்ச நிலை தோன்றியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து…
மேலும்

ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு ஒரு கோடிக்கும் மேல்

Posted by - October 21, 2016
  பாராளுமன்றத்தில் நேற்று 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45 பில்லியன் ரூபாவாகும். 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக உத்தேசிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி,…
மேலும்

புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்

Posted by - October 21, 2016
இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உத்தேச அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 1947…
மேலும்

மட்டக்களப்பில் மழை வேண்டி வழிபாடுகள் (படங்கள்)

Posted by - October 21, 2016
மட்டக்களப்பு ஈரளக்குழத்தில் மழை வேண்டி, கொம்பு முறி விளையாட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டில் வறட்சி காரணமாக மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும், துன்பங்கள் ஒழிய வேண்டும் என்பதற்காக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பில் உள்ள…
மேலும்

யாழில் விபத்து – பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி(படங்கள் இணைப்பு)

Posted by - October 21, 2016
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இவ்விபத்தில் யாழ். அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுகந்தராசா சுலக்சன் மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப்…
மேலும்