நிலையவள்

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பலரும் அஞ்சலி(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள், பிரதேச மக்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம்…
மேலும்

யாழ் பல்கலையில் இன்று ஹர்த்தால்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பொலிசாரும் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸார் இன்று காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது குறித்த 5 பொலிசாரும்…
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டமே பொலிஸாரின் அத்துமீறலுக்கு காரணம்-மு.சந்திரகுமார்

Posted by - October 22, 2016
நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மாணவர்களைக் கொலை செய்யக்காரணமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற…
மேலும்

மாணவர்களின் கொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்-மாவை(காணொளி)

Posted by - October 22, 2016
கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடைய மரண விசாரணைகள் நீதியானதாக இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராஜா, பொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள்…
மேலும்

எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - October 22, 2016
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு…
மேலும்

சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .

Posted by - October 22, 2016
தமிழர் தாயகத்தில், யாழ் நகரில் நேற்றைய தினம் அதிகாலை 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் கோரமான முறையில் சிங்கள பேரினவாத காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்விரு யாழ் பல்கலைக்…
மேலும்

வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் (காணொளி)

Posted by - October 21, 2016
வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 500 பயனாளிகளுக்கு 2016 ஆம் ஆண்டு உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைய இன்று வவுனியாவில் 100…
மேலும்

வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கு புதிய இணையத்தளம்(காணொளி)

Posted by - October 21, 2016
வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இலத்திரனியல் மற்றும் சட்டவள நிலைய திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. ஆசிய மன்றத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட இணையத்தள இலத்திரனியல் நூலகத் திறப்பு விழாவும் அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று வடக்கு மாகாணசபையில்…
மேலும்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம்(காணொளி)

Posted by - October 21, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து அமைச்சினால் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும்…
மேலும்