வவுனியாவிலும் இன்று ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)
வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராசா கஜன் ஆகியோர் பொலிசாரால்…
மேலும்