நிலையவள்

வவுனியாவிலும் இன்று ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 25, 2016
வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராசா கஜன் ஆகியோர் பொலிசாரால்…
மேலும்

இலங்கைக்கு ஐ.நா.துணை நிற்கும்- உனா மெக்யூலி

Posted by - October 25, 2016
இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு, ஐ.நா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உனா மெக்யூலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற 71ஆவது ஐக்கிய நாடுகள் சபை தினத்தை நினைவுகூரும் தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே…
மேலும்

கிளிநொச்சி நகரிலும் ஹர்த்தால் அனுஸ்டிப்பு (காணொளி)

Posted by - October 25, 2016
வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கிளிநொச்சி நகரிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதற்கமைய கிளிநொச்சியில் இன்று வர்த்தக நிலையங்கள், வங்கிகள், சந்தைகள், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளும் இயக்கமின்றிக் காணப்பட்டன.…
மேலும்

வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால்-முக்கிய நகரங்கள் முடங்கின-யாழ் நகரம் வெறிச்சோடியது(காணொளி)

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து வடக்கு மாகாணமெங்கும் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பத்தை கண்டித்தே வட மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தல்…
மேலும்

யாழ் பல்கலை மாணவர் கொலை-கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 25, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸார் படுகொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்;று முன்னெடுக்கப்பட்டது. கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைப்பு ஒழுங்குபடுத்தியுள்ள…
மேலும்

யாழில் வாள்வெட்டுக்குள்ளான இரு பொலிஸாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாள்வெட்டில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பொலிசாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி சுன்னாக நகரின் வர்த்த நிலையத்திற்கு முன்னால் சிவில் உடையில் கடமையிலிருந்த நவரத்தின பண்டார, கேரத் ஆகிய…
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு-சம்பவ இடத்தை தடயவியலாளர்கள் ஆய்வு செய்தனர்(காணொளி)

Posted by - October 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை கொழும்பிலிருந்து வருகை தந்த தடயவியலாளர் குழுவினர் ஆராய்ந்துள்ளனர். இக்குமுவினர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்திலிருந்து கந்தரோடையை நோக்கி…
மேலும்

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவன் சுலக்சன் நடித்த நகைச்சுவை குறும்படம் (காணொளி)

Posted by - October 24, 2016
சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவன் சுலக்சன் நடித்த நகைச்சுவை குறும்படமென்று தற்போது சமுகவலைய தளங்களில் பலராலும் பார்வையிட்டு வருகின்றது. அப் குறும்படத்தை எமது வலைத்தளத்திலும் பார்வையிடலாம்.
மேலும்

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று போராட்டம் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, பல்கலைக்கழக வளாக முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை-கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில், பொது அமைப்புக்கள் மற்றும் கல்விசார் அமைப்புக்கள் இணைந்து கண்டனப்பேரணி ஒன்றினை நடத்தியுள்ளதுடன் மகஜரும் கையளித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21ம்…
மேலும்