நிலையவள்

யாழில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 26, 2016
கல் உடைப்பதற்கு குறைந்த செலவில் விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கல் உடைக்கும் தொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர், சிறுப்பிட்டி, வேவிபுரம் நீர்வேலி, அச்சுவேலி, நவக்கிரி, வழலாய், தம்பாலை மற்றும் பத்தமேனி…
மேலும்

அமைச்சரவைக் கூட்டத்தின்போது பதிலளிக்காமல் நழுவிய சாகல(காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக கூறப்படும் ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்காது அமைச்சர்…
மேலும்

விண்வெளியிலிருந்து இன்று முகப்புத்தகம் மூலம் நேரலை(காணொளி)

Posted by - October 26, 2016
விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது செயற்கைக் கோளினூடாக விண்வெளியில் இருந்து இடம்பெறுகின்ற விடயங்களை நேரடியாக இன்று முகப்புத்தகத்தின் மூலம் வழங்கி வந்தது. முகப்புத்தக லைவ் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த விண்வெளி தொடர்பான காட்சிகள் இன்று நேரலையாகக் காண்பிக்கப்பட்டன.
மேலும்

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது(காணொளி)

Posted by - October 26, 2016
கிளிநொச்சியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியில் கடமையில் இருந்த…
மேலும்

வழமைக்குத் திரும்பியது யாழ்ப்பாணம்(காணொளி)

Posted by - October 26, 2016
அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி நேற்றையதினம் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இன்றையதினம் அனைத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பின.
மேலும்

தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 26, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
மேலும்

யாழ் சாவகச்சேரியில் தடுக்கப்பட்ட வெளிமாவட்ட வர்த்தகர்கள் (காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையில் இன்று வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முனைந்தபோது அப்பகுதி வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தீபாவளியை முன்னிட்டு வெளிமாவட்ட வர்த்தகர்கள் சாவகச்சேரி நகரசபையில் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வருகைதந்த நிலையில் குறித்த பிரதேச வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.…
மேலும்

நாட்டில் அபாயகரமான சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது-சாகல

Posted by - October 26, 2016
நல்லிணக்கத்திற்கான பயணத்தின் போது வடக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அசம்பாவிதமாக ஒரு சம்பவம் நேர்ந்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலையீடுகளினால் பாரிய…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் யேர்மனியில் நினைவு கூரப்பட்டனர்.

Posted by - October 26, 2016
தாயகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சன்(ஊடகக் கற்கைகள்) மற்றும் நடராஜா கஜன் (அரசறிவியல் துறை ) அவர்கள் யேர்மனியில் பேர்லின் தமிழாலய நிகழ்வில் நினைவுகூரப்பட்டதோடு அவர்களின் திருவுருவப்படத்துக்கு சுடரேற்றி மலர் தூவி வணங்கப்பட்டு அகவணக்கமும் செலுத்தப்பட்டது.தாயகத்தில் போர்ச் சூழலிலும் தமது…
மேலும்

மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 25, 2016
மாணவர்களின் படுகொலைக்கு பன்னாட்டு அரங்கில் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .கொலையினை மேற்கொண்டு அதனை மூடிமறைக்க நினைத்த இலங்கை…
மேலும்