யாழில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)
கல் உடைப்பதற்கு குறைந்த செலவில் விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கல் உடைக்கும் தொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர், சிறுப்பிட்டி, வேவிபுரம் நீர்வேலி, அச்சுவேலி, நவக்கிரி, வழலாய், தம்பாலை மற்றும் பத்தமேனி…
மேலும்