நிலையவள்

ஆவாவிற்கு மேலதிகமாக வடக்கில் 5 பாதாள உலகக் கோஷ்டிகள்

Posted by - October 29, 2016
ஆவா குழுவிற்கு மேலதிகமாக வடக்கில் ஐந்து பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். நிமலன், தில்லு, ஜுட், ப{ஹல், சன்னா என்ற பெயர்களில் இந்த பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா…
மேலும்

மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு-சுனில் ஹந்துநெத்தி

Posted by - October 29, 2016
  கோப் குழுவில் காணப்படுகின்ற விடயங்களை வைத்துக்கொண்டு மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று அக் குழுவின் தலைவரும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மோசடியாளர்களைப் பாதுகாப்போர் மற்றும் மோசடிக்கு உதவியோர்…
மேலும்

மட்டக்குளி துப்பாக்கிச்சூடு-இருவர் கைது

Posted by - October 29, 2016
  மட்டக்குளி சமித்புர பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18…
மேலும்

வவுனியா மன்னார் வீதியில் விபத்து-ஒருவர் காயம் (காணொளி)

Posted by - October 29, 2016
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற பட்டா ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு முன்னால்…
மேலும்

மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்துக-மன்னார் நீரியல்வள திணைக்களத்தினர் கடற்படையினரிடம் கோரிக்கை

Posted by - October 29, 2016
கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கடற்படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களாக கடற்படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் சட்டத்திற்கு முரணாக கைதுசெய்யப்படுவதாகவும் மீனவர்கள்…
மேலும்

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்(படங்கள்)

Posted by - October 29, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று காலை நடைபெற்றது. அரசியல் கைதிகளை…
மேலும்

அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம்-ஜனாதிபதி

Posted by - October 29, 2016
அங்கவீனமுற்ற அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்…
மேலும்

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம்-கல்வி அமைச்சர் (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு கல்வியமைச்சினால் நிதி வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். ஆனையிறவு அன்பின் தரிப்பிட புகையிரத நிலையத்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பின்னர் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்டள்ளார். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு…
மேலும்

ஆனையிறவு புகையிரத நிலையத்திறப்பு (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி ஆனையிறவு அன்பின் தரிப்பிடம் புகையிரத நிலையம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கவினால் குறித்த புகையிரத நிலையம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. சமூக ஒன்றிணைவு, சகோதரத்துவம்,…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 28, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவருக்கும் நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு நிகழ்வு…
மேலும்