சிவனொளிபாதமலையில் சுற்றுலா விடுதி பிரதேசத்திற்கு அச்சுறுத்தல்
சிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதியினால் அப்பிரதேசத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து சுற்றாடல் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மிக விரைவில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக…
மேலும்