நிலையவள்

சிவனொளிபாதமலையில் சுற்றுலா விடுதி பிரதேசத்திற்கு அச்சுறுத்தல்

Posted by - October 30, 2016
  சிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதியினால் அப்பிரதேசத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து சுற்றாடல் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மிக விரைவில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக…
மேலும்

படகுப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வோருக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலியா முடிவு

Posted by - October 30, 2016
ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோர முற்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் ஒருவர், சுற்றுலாப் பயணியாகவோ, வியாபார வீசா மூலமோ அல்லது அவுஸ்திரேலிய பிரஜையொருவரை திருமணம்…
மேலும்

தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் புத்தர்

Posted by - October 30, 2016
அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு பிரதேச செயலர் பிரிவக்குட்பட்ட பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மாணிக்கமடு பிரதேச மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும்…
மேலும்

காணாமல்போன மகள் ஜனதிபதியுடன் புகைப்படத்தில் காணப்படுகிறார்-ஒருமுறையேனும் மகளைக் காட்டுங்கள்-தாயார் கோரிக்கை

Posted by - October 30, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன நிலையில் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உரிய பதிலை வழங்கவேண்டும் என காணாமல்போன காசிப்பிள்ளை ஜெரோமியின் தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா கோரிக்கை விடுத்துள்ளார். தனது மகள் உயிருடன் இருப்பதாக…
மேலும்

இலங்கை இராணுவம் யுத்தக்குற்றத்தை இழைக்கவில்லையாம்-மஹிந்த கூறுகிறார்

Posted by - October 30, 2016
போருக்கான உத்தரவை தாம் விடுத்தபோது ஸ்ரீலங்கா இராணுவம் போரை மட்டுமே மேற்கொண்டது. மாறாக யுத்தகுற்றத்தை ஒருபோதும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஸ்ரீலங்கா இராணுவத்தின் போராட்டத்தை திரிபுபடுத்தி சர்வதேசத்தின் உதவியுடன்…
மேலும்

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும்- நம்பிக்கை வெளியிட்ட சம்பந்தன்

Posted by - October 29, 2016
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இடையில் தமிழ் மக்களுக்கான ஆக்கபூர்வ…
மேலும்

யாழில் பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணை அறிக்கை அடுத்தவாரம் வெளியாகும்

Posted by - October 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் கடந்த திங்கட்கிழமை…
மேலும்

இரண்டு வருடங்களை எட்டியுள்ள மீரியபெத்த மண்சரிவு சம்பவம்

Posted by - October 29, 2016
பதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் 39 பேரது உயிரைக் காவுகொண்ட மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.50 அளவில் மீரியபெத்த தோட்டத்திலுள்ள பாரிய மலை சரிந்ததில்…
மேலும்

ஊடகங்கள் பொலிஸாருக்கு அச்சுறுத்தலாக உள்ளன- சாகல ரத்நாயக்க

Posted by - October 29, 2016
இலங்கையில் வேகமாக வளர்ந்து வருகின்ற நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையினால் பொலிஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னைய ஆட்சியை விடவும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகங்களுக்கு பெருமளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்…
மேலும்

முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று எரிந்தது

Posted by - October 29, 2016
முல்லைத்தீவு – கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், முல்லைத்தீவு –…
மேலும்