நிலையவள்

வடக்கு மாகாண சபையின் மரம்நாட்டு விழா இன்று கிளிநொச்சியில் (காணொளி)

Posted by - November 1, 2016
சொந்த மண்ணில் சொந்த மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணசபையின் இவ்வாண்டிற்கான மரம் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கிளிநொச்சி இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியில் தொடக்க…
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை- எஸ்.ரஜீவன்(காணொளி)

Posted by - November 1, 2016
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பு முழுமையாக திருப்தி கொள்ள முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் தலைவர் எஸ்.ரஜீவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும்-யாழ் பல்கலைக்கழகத்தினருக்குமிடையில் சந்திப்பு(காணாளி) யாழ். பல்கலைக்கழக…
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழகத்தினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் (காணொளி)

Posted by - November 1, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தினருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்…
மேலும்

தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும்வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் – ஜனாதிபதி (காணொளி)

Posted by - October 31, 2016
அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காங்கேசன்துறைஇ கீரிமலைஇ நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்று பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி…
மேலும்

யாழ்ப்பாணம் சங்கானையில் பேரூந்தின்மீது தாக்குதல்

Posted by - October 30, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான பேரூந்து மீது இன்று இரவு 8.30 மணியளவில், சங்கானைப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கானை சித்தங்கேணி ஊடாக காரைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மீது,…
மேலும்

தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 30, 2016
சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் இன்று காலை…
மேலும்

வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)

Posted by - October 30, 2016
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின்…
மேலும்

பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகம்- மஹிந்த அமரவீர

Posted by - October 30, 2016
பருத்தித்துறைக்கு அருகாமையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக கடற்றொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மீனவர்களுக்காக இலவசமாக 150 வள்ளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில்…
மேலும்

யாழிலிருந்து சொகுசு காரில் கொழும்பு போன கஞ்சா வவுனியாவில் சிக்கியது

Posted by - October 30, 2016
  வவுனியா, ஏ-9 வீதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று அதிகலை 4.30 மணியளவில் ஏ-9…
மேலும்

‘ஆவா’ குழுவிற்கு ஆப்பு வைக்க இராணுவம் தயாராகிறது

Posted by - October 30, 2016
வடக்கில் செயற்படும் ‘ஆவா’ குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு…
மேலும்