வடக்கு மாகாண சபையின் மரம்நாட்டு விழா இன்று கிளிநொச்சியில் (காணொளி)
சொந்த மண்ணில் சொந்த மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணசபையின் இவ்வாண்டிற்கான மரம் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கிளிநொச்சி இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியில் தொடக்க…
மேலும்