நிலையவள்

மலையகத்திற்கு ஆரம்பத்திலேயே இலவசக்கல்வி வழங்கப்படவில்லை(காணொளி)

Posted by - November 2, 2016
இலவசக்கல்வியின் ஆரம்ப காலங்களில் அது மலையகத்திற்கு வழங்கப்படாத காரணத்தாலேயே, அங்கு கல்வி நிலை பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணண் தெரிவித்தார். மலையகத்தின் கல்வி நிலை பின்தங்கியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில்…
மேலும்

இலங்கை-இந்திய மீனவர்களுக்கிடையிலான 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தை (குரல் பதிவு இனைக்கப்பட்டுள்ளது)

Posted by - November 2, 2016
இலங்கை இந்திய மீனவர்களிடையேயான 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இந்தியா புதுடில்லியில் நடைபெற்றது. பாக்கு நீரிணைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய மீனவர்கள் பலர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர். குறித்த பிரச்சினைக்குத் தீர்வு…
மேலும்

யாழ் பலாலி வீதியிலுள்ள உணவக உரிமையாளர்மீது வாள்வெட்டு

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முகங்களிற்கு கறுப்புத் துணியால் கட்டியவாறு ஒரு மோட்டார் சைக்களில் வந்ததாகக் கூறப்படும் மூன்று நபர்களே…
மேலும்

மாங்குளம் வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவத்தாதி இல்லை

Posted by - November 1, 2016
முல்லத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ தாதி இடமாற்றலாகி சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் பதில் மருத்துவ தாதி இதுவரை நியமிக்கப்படாமையால் மகப்பேற்று சிகிச்சை பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் கீழுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்…
மேலும்

கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு

Posted by - November 1, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தில் மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் எவையும்…
மேலும்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 4 குளங்களைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை  

Posted by - November 1, 2016
  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்களைப் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒதியமலைக்கிராமத்தில் காணப்படும் கருவேப்பமுறிப்பு செம்பிக்குளம் பளையமுறிப்பு மற்றும் தனிக்கல்லுக்குளம் ஆகிய நான்கு…
மேலும்

முத்தையன்கட்டுக்குள புனரமைப்புப் பணிகள் தொடர்கிறது..

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு காலபோக செய்கை தவிர சிறுபோக செய்கைக்கான நீர்தேக்கமுடியாத…
மேலும்

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் ஆறாயிரத்து 439 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர் பிரிவில் இதுவரை ஆறாயிரத்து 439 பேருக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஏற்கவே இருந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்து வழங்குகின்ற  அடிப்படையில்…
மேலும்

கரைத்துறைப்பற்றில் மலசலகூடங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்-பிரதேச செயலர்

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூட வசதிகளும் 77 சேதமடைந்;த மலசலகூடங்;களை புனரமைத்து கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாக கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்;டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில்…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர் எதிர்கட்சித்தலைவரைச் சந்தித்தனர்(காணொளி)

Posted by - November 1, 2016
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் குழு, இன்று எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தகவல் தந்தபோது…..
மேலும்