யாழ்.பல்கலை மாணவர் கொலை-ஐந்து பொலிஸாருக்கும் நவம்பர் 18 வரை விளக்கமறியல்(சட்டத்தரணியின் கருத்தும் காணொளியாக இணைப்பு)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை…
மேலும்